கோனே இந்­தியா நிறு­வ­னம் விற்­ப­னையை அதி­க­ரிக்க முடிவுகோனே இந்­தியா நிறு­வ­னம் விற்­ப­னையை அதி­க­ரிக்க முடிவு ... சர்வதேச மொபைல் போன் மாநாடு; இந்தியா பிரத்யேகமாக நடத்துகிறது சர்வதேச மொபைல் போன் மாநாடு; இந்தியா பிரத்யேகமாக நடத்துகிறது ...
இணை­ய­தள புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் இந்­தி­யா­வில் 27 கோடி­யாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2017
05:20

புதுடில்லி : இந்தியாவில், மூன்று ஆண்டுகளில், புதிய இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 26.89 கோடியாக அதிகரித்துள்ளதாக, அடோப் டிஜிட்டல் இன்சைட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், கடந்த மூன்று ஆண்டுகளில், இணையதளத்தை உபயோகிக்கும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 50 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், பாதிக்கும் மேல், அதாவது, 26.89 கோடி பேர், இந்தியாவில் உள்ளனர்.
இது குறித்து, அந்த ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்வதேச அளவில், ஆசிய பசிபிக் நாடுகளில் தான், புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கடந்த, 2014லிருந்து, இந்தியாவில், 26.89 கோடி பேர், புதிதாக இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கு, ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது முக்கியமான காரணமாக இருக்கிறது.இந்தியாவை தொடர்ந்து, சீனாவில், 9.74 கோடி பேர்; இந்தோனேஷியாவில், 1.57 கோடி பேர் புதிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
சர்வதேச அளவில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2018ல், சர்வதேச ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியாவின் பங்கு மட்டும், 46 சதவீதம் என்றளவில் இருக்கும். இதனால், இணையதள பயன்பாடும், இந்தியாவில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)