15 லட்சம் வணி­கர்­க­ளுக்கு ஜி.எஸ்.டி., பயிற்சி; ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு வழங்க உள்­ளது15 லட்சம் வணி­கர்­க­ளுக்கு ஜி.எஸ்.டி., பயிற்சி; ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு வழங்க உள்­ளது ... அடுத்த 2 – 3 ஆண்­டு­களில்... நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி 15% அதிகரிக்கும் அடுத்த 2 – 3 ஆண்­டு­களில்... நுகர்­பொருள் துறையின் வளர்ச்சி 15% அதிகரிக்கும் ...
வங்கி கணக்கில் இருப்பு குறை­வுக்கு அப­ராதம்: எஸ்.பி.ஐ., மறு­ப­ரி­சீ­லனை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
23:57

மும்பை : வங்கிக் கணக்கில், குறைந்­த­பட்ச இருப்பு வைக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, அப­ராதம் விதிக்கும் திட்­டத்தை, எஸ்.பி.ஐ., மறு­ப­ரி­சீ­லனை செய்ய வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
வங்கிக் கணக்கில், குறைந்­த­பட்ச தொகையை பரா­ம­ரிக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அப­ராதம் விதிப்­பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்­தது. இந்­நி­லையில், மீண்டும் இத்­திட்­டத்தை, ஏப்., 1 முதல் அமல்­ப­டுத்த உள்­ள­தாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறி­வித்­தது. இதன்­படி, பெரு­ந­க­ரங்கள், நக­ரங்கள், புற­ந­க­ரங்கள் மற்றும் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள வங்­கியின் வாடிக்­கை­யா­ளர்கள், குறைந்­த­பட்­ச­மாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பரா­ம­ரிக்க வேண்டும்.
பெரு­ந­கரை பொறுத்­த­வரை, இந்த மாதாந்­திர இருப்பில், 75 மற்றும் 50 சத­வீதம் குறைந்தால், முறையே, 100 மற்றும் 50 ரூபாய் அப­ரா­தத்­துடன், சேவை வரியும் வசூ­லிக்­கப்­படும். இத்­தொகை, பிற இடங்­க­ளுக்கு மாறு­படும் என, எஸ்.பி.ஐ., தெரி­வித்­துள்­ளது. இத்­திட்­டத்­திற்கு நாடு முழு­வதும் எதிர்ப்பு எழுந்­துள்­ளது. எதிர்க்­கட்­சிகள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. இதை­ய­டுத்து, அப­ராதம் விதிக்கும் திட்­டத்தை திரும்பப் பெறு­மாறு, எஸ்.பி.ஐ.,க்கு, மத்­திய அரசு அறி­வு­றுத்­தி­ய­தாக தகவல் வெளி­யா­னது.
இதை மறுத்­துள்ள, எஸ்.பி.ஐ., தலைவர் அருந்­ததி பட்­டாச்­சார்யா, ‘மத்­திய அர­சிடம் இருந்து, அதி­கார ­பூர்வ தகவல் ஏதும் வர­வில்லை; அப்­படி வந்தால், அது குறித்து வங்கி பரி­சீ­லிக்கும்’ என, தெரி­வித்­துள்ளார்.அதனால், வங்கிக் கணக்கில் குறைந்­த­பட்ச இருப்பு குறைந்தால் அப­ராதம் விதிக்கும் திட்­டத்தை, எஸ்.பி.ஐ., மறு­ப­ரி­சீ­லனை செய்ய வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)