நடப்பு நிதியாண்டில் வரி வசூல் அமோகம்நடப்பு நிதியாண்டில் வரி வசூல் அமோகம் ... ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் யெஸ் பேங்க் ஒப்பந்தம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் யெஸ் பேங்க் ஒப்பந்தம் ...
ரூ.570 கோடி­யில் துத்­த­நாக ஆலை ஹிந்­துஸ்­தான் ஜிங்க் அமைக்­கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2017
00:28

புதுடில்லி: ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், துத்தநாக பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ராஜஸ்தானில், 570 கோடி ரூபாய் செலவில், துத்தநாகம் தயாரிப்பிற்கான நவீன ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சில நிறுவனங்கள் மட்டுமே துத்தநாகத்தை உற்பத்தி செய்ய நவீன ஆலைகளை அமைத்துள்ளன. எங்கள் நிறுவனம், 570 கோடி ரூபாய் திட்ட செலவில், ராஜஸ்தானில், அத்தகைய ஆலையை அமைக்க உள்ளது. இதனால், சீனாவைச் சேர்ந்த, நான்பெரஸ் மெட்டல் இண்டஸ்ட்ரி நிறுவனம், எங்கள் நிறுவனத்திற்கு, ‘ஆர்டர்’ வழங்க கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. ராஜஸ்தானில் அமைய உள்ள ஆலை, உலோக கழிவுகளிலிருந்து ஆண்டுக்கு, 3,000 டன் திறனுள்ள, துத்தநாகத்தை தயாரிக்கும் திறனுடையது. மேலும், துத்தநாக தயாரிப்பின் போது ஏற்படும் கழிவுகள், சிமென்ட் துறையினரால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)