சோப்பு, ஷாம்பூ விலையை உயர்த்த திட்டம்; நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடிசோப்பு, ஷாம்பூ விலையை உயர்த்த திட்டம்; நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பா.ஜ., வெற்றி - பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 500 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2017
10:26

மும்பை : நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உ.பி., மாநிலத்தில் பா.ஜ., அரசு வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர உத்தரகண்ட் மாநிலத்திலும் ஆட்சி அமைத்துள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சியமைக்க கோரியுள்ளது. பா.ஜ., கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் அதிகளவில் ஏற்றம் கண்டுள்ளன. அதிலும் இந்தாண்டில் இல்லாத அளவுக்கு அளவுக்கு சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 616 புள்ளிகள் உயர்ந்து 29,561.93-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 145.70 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரம் புள்ளிகளை கடந்து 9,080.25-ஆக வர்த்தகமாகின.
மேலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததும் இன்றைய வர்த்தகம் அதிகளவில் உயர முக்கியமான காரணமாக அமைந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)