வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகளில் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2017
18:12
மும்பை : நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., அரசு ஆட்சி அமைக்கிறது. அதிலும் உ.பி.யில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிகளவில் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. தொடர்ந்து நாள் முழுக்க பங்குச்சந்தைகள் எழுச்சியுடனேயே முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் அதிக ஏற்றம் கண்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்றைய வர்த்தகம் அதிக உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 496.40 புள்ளிகள் உயர்ந்து 29,442.63-ஆகவும், நிப்டி 152.45 புள்ளிகள் உயர்ந்து 9,087-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 14,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 14,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 14,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 14,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!