சீனாவில் வர்த்தக கலாசார மாநாடு; இந்திய துாதரகம் நடத்துகிறதுசீனாவில் வர்த்தக கலாசார மாநாடு; இந்திய துாதரகம் நடத்துகிறது ... 500 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம் 500 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம் ...
டிராக்டர் கடனை வசூல் செய்ய எஸ்.பி.ஐ., புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
00:38

மும்பை : எஸ்.பி.ஐ., 6,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான, டிராக்­டர் கடன்­க­ளுக்­கான தீர்வு திட்­டத்தை அறி­மு­கம் செய்­துள்­ளது.
டிராக்­டர் கடனை வாங்கி அடைக்க முடி­யா­த­வர்­க­ளுக்­காக, கடன் தீர்வு திட்­டம் ஒன்றை அறி­மு­கம் செய்­துள்­ள­தா­க­வும், அதன்­படி, மார்ச், 31க்குள் வங்கி கிளையை அணுகி, கடனை பைசல் செய்து கொள்­ள­லாம் என­வும், எஸ்.பி.ஐ., தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, மீடி­யாக்­க­ளி­டம், வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் ரஜி­னிஷ் குமார் கூறி­ய­தா­வது:இத்­திட்­டத்­தின் மூல­மாக, 2016 செப்., வரை­யி­லான திருப்­பிச் செலுத்­தப்­ப­டாத டிராக்­டர் கடன் சுமை­யில், 40 சத­வீ­தம் குறை­யும் என, எதிர்­பார்க்­கி­றோம். விவ­சா­யி­க­ளுக்கு இது­வரை, 1 லட்­சத்து, 25 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை, கடன் வழங்கி உள்­ளோம். அதில் டிராக்­டர் கட­னின் பங்கு, 6,000 கோடி ரூபாய் ஆகும். 2016 செப்., மாதத்­தின்­படி, செலுத்­தப்­ப­டாத கடன்­கள், 2011 செப்­டம்­ப­ருக்கு முன் வழங்­கப்­பட்­ட­தா­கும். இந்த கடன் தீர்வு திட்­டத்­துக்­கும், பிர­த­மர் மோடி­யின் உத்­தர பிர­தேச விவ­சா­யி­கள் கடன் தள்­ளு­படி அறி­விப்­புக்­கும் சம்­பந்­தம் இல்லை.
இதற்கு முன் கூட, 2016 டிசம்­ப­ரில், சிறிய மற்­றும் நடுத்­தர தொழில் முனை­வோர்­க­ளுக்­கான கடன் தீர்வு சலுகை திட்­டத்தை அறி­வித்­தோம். அதே போல், கல்­விக் கட­னுக்­கான கடன் தீர்வு திட்­டத்தை, கடந்த ஆண்டு துவக்­கத்­தில் அறி­வித்­தோம். அதே போன்று தான், இப்­போது, இந்த டிராக்­டர் கடன் தீர்வு திட்­டத்­தை­யும் அறி­வித்­து உள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)