500 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம்500 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம் ... கடன் வாங்கி கல்யாணம் பண்ண விரும்பும் இளம் தலைமுறையினர் கடன் வாங்கி கல்யாணம் பண்ண விரும்பும் இளம் தலைமுறையினர் ...
உயர்நெறிகளை பின்பற்றும் நிறுவனங்கள்; டாடா ஸ்டீல் – விப்ரோ தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
00:39

புதுடில்லி : சர்­வ­தேச அள­வில், உயர்ந்த நெறி­களை கடை­பி­டித்து, சமூக முன்­னேற்­றத்­திற்­கும், வர்த்­தக மேம்­பாட்­டிற்­கும் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரும் நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை, அமெ­ரிக்­கா­வின் எடிஸ்­பி­யர் இன்ஸ்­டி­டி­யூட் வெளி­யிட்­டு உள்­ளது. அதில், உலோ­கம், கனி­மம் மற்­றும் சுரங்­கத் துறை­யில், டாடா ஸ்டீல், அமெ­ரிக்­கா­வின் ஷினிட்­சர் ஸ்டீல் இண்­டஸ்ட்­ரிஸ் ஆகிய, இரு நிறு­வ­னங்­கள் தேர்­வா­கி­யுள்ளன.
தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், இந்­தி­யா­வின் விப்ரோ நிறு­வ­ன­மும், அமெ­ரிக்­கா­வின் ஜெராக்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­ன­மும் தேர்வு செய்­யப்­பட்­டுள்ளன.‘இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் ஊழி­யர்­கள், முத­லீட்­டா­ளர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்பதை ஆராய்ந்து, அவ்­வாறு இல்­லாதபட்­சத்­தில் தான், முடி­வு­களை எடுக்­கின்றன. நிறு­வ­னத்­தின் பாரம்­ப­ரி­யம், மதிப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை, கவ­னத்­தில் கொண்டே, அன்­றாட நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிக்­கின்றன’ என, எடிஸ்­பி­யர் இன்ஸ்­டி­டி­யூட் அறிக்கை தெரி­விக்­கிறது.
இந்­தாண்டு, 19 நாடு­களில், 52 தொழில் துறை­க­ளைச் சேர்ந்த, 124 நிறு­வ­னங்­கள், உயர்ந்த நெறி­யா­ளர் விரு­துக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ளன. அவற்­றில், 98 நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்­தவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)