தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு ... ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை ...
கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
11:46

மும்பை: வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.
அரை நிமிடத்திற்கு ஒருவர்:
இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பால் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையி்ல் மரணமடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் ஈ.சி.ஜி., என்ற கருவி மூலம் இருதயத்தின் செயல்பாடுகளை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுகின்றனர். மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் அதை கண்டறிய கூடிய வசதி குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பதாக புள்ளி விவர கணக்கு ஒன்று கூறுகிறது.
டெலி ஈ.சி.ஜி.,
மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிரெடிட் கார்டு அளவிலான ஈ.சி.ஜி., மிஷினை தயார் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிறிய அளவிலான மிஷின் மூலம் இதயத்தின் செயல்பாடுகளை பதிவு செய்து மருத்துவர்களுக்கு நாம் மொபைல் மூலம் அனுப்பவும் முடியும். இந்த டெலி ஈ.சி.ஜி., மூலம் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே தன் இருதய ஆரோக்கியம் குறித்த தகவ்ல்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
பத்து மடங்கு குறைவு:
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஈ.சி.ஜி., ரூ 4000 விலை மதிப்பு இருக்கும். மருத்துவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் ஈ.சி.ஜி. மிஷின் அளவில் பெரியதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் டெலி ஈ.சி.ஜி., போல் பத்து மடங்கு விலை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)