பண தட்டுப்பாடு நீங்கியதால் வாகன கடன் வசூல் உயர்வு; ‘கிரிசில்’ நிறுவனம் ஆய்வறிக்கைபண தட்டுப்பாடு நீங்கியதால் வாகன கடன் வசூல் உயர்வு; ‘கிரிசில்’ நிறுவனம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ...
ரூ.10 பிளாஸ்டிக் நோட்டு : மத்திய அரசு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
09:50

புதுடில்லி : அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், 10 ரூபாய்நோட்டுகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாளடைவில், பாதிப்படைந்து, பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு தயாரிக்க, முடிவு செய்து உள்ளோம்.
முதல் கட்டமாக, அதிக அளவில் பயன்படுத்தும், 10 ரூபாய் நோட்டுகளை, பிளாஸ்டிக்கில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், புதிய நோட்டுகள் உருவாக்கப்படுகிறது; நாட்டின் ஐந்து இடங்களில், இதுதொடர்பாக, கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)