60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு ... மூடப்பட்ட எச்.எம்.டி., திறக்க சொல்லுது கோர்ட் மூடப்பட்ட எச்.எம்.டி., திறக்க சொல்லுது கோர்ட் ...
உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2017
03:47

புதுடில்லி : ‘‘நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – பிப்., வரை­யி­லான, 11 மாதங்­களில், நாட்­டின் உருக்கு ஏற்­று­மதி, 78 சத­வீ­தம்உயர்ந்­துள்­ளது,’’ என,மத்­திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் தெரி­வித்து உள்­ளார்.அவர், மேலும் கூறி­ய­தாவது:இந்­திய உருக்கு துறைக்கு கடு­மை­யான சவால் விடுக்­கக் கூடிய வகை­யில், கடந்த மூன்று ஆண்­டு­கள் இருந்­தன. இதை­ய­டுத்து, மத்­திய அரசு, உருக்கு துறையை ஊக்­கு­விக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­தது.குறிப்­பாக, மலிவு விலை உருக்கு பொருட்­களின் இறக்­கு­ம­தியை குறைக்க, கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. ஒரு­சில உருக்கு பொருட்­க­ளுக்கு, பொருள் குவிப்பு தடை வரி விதிக்­கப்­பட்­டது.இது போன்ற நட­வ­டிக்­கை­க­ளால், உருக்கு துறை எழுச்சி கண்டு வரு­கிறது.கடந்த, 11 மாதங்­களில், உருக்கு நிறு­வ­னங்­கள், 78 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான உற்­பத்­தித் திற­னில் செயல்­பட்டு வரு­கின்றன. உருக்கு பொருட்­களின் இறக்­கு­மதி, 39 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. அதே சம­யம், உருக்கு ஏற்­று­மதி, 78 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் உருக்கு பொருட்­களை, முக்­கிய திட்­டங்­களில் அதிக அள­விற்கு பயன்­ப­டுத்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.இது தொடர்­பாக, அனைத்து துறை அமைச்­ச­கங்க­ளு­டன், ஆலோ­சனை நடை­பெற்று வரு­கிறது. உருக்கு நிறு­வ­னங்­களின் கடன்­களை சீர­மைப்­பது குறித்து, ரிசர்வ் வங்­கி­யி­டம், ஏற்­க­னவே பேச்சு நடத்­தப்­பட்­டுள்­ளது. ஏரா­ள­மான கடன்­கள் மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)