பின்னால வருத்தப்படாதீங்க...கறுப்புபண 'முதலை'களுக்கு ஐடி எச்சரிக்கைபின்னால வருத்தப்படாதீங்க...கறுப்புபண 'முதலை'களுக்கு ஐடி எச்சரிக்கை ... ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம் ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம் ...
ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள் ஆர்­வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:53

சென்னை:இந்தியாவில் உள்ள, ஜப்பான் நிறுவனங்களில், 50 சதவீதம், தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நிறுவனங்களுடன், தமிழக நிறுவனங்கள் மேலும் அதிகளவில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னையில் உள்ள, ஜப்பான் துணை துாதரகம் ஆய்வு மேற்கொண்டது.
அதில், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும், தமிழகத்தைச் சேர்ந்த, 122 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், 39 சதவீத நிறுவனங்கள், தொழில்நுட்பத்திற்காகவும், தொழிலை அறிந்து கொள்ளவும், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளன.
புதிய பொருட்களை தயாரிக்கவும், சர்வதேச சந்தையில் சுலபமாக நுழையவும், ஜப்பான் நிறுவனங்கள் துணை புரியும் என, முறையே, 25 மற்றும் 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே சமயம், ஜப்பானில் முதலீடு செய்வது லாபகரமானதல்ல என்பதால், அதை விரும்பவில்லை என, ஆய்வில் பங்கேற்ற, 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)