அதிகரித்து வரும் பாசுமதி ஏற்றுமதிஅதிகரித்து வரும் பாசுமதி ஏற்றுமதி ... ‘நெக்ஸா’ ஷோரூமில் மாருதி சியாஸ் ‘நெக்ஸா’ ஷோரூமில் மாருதி சியாஸ் ...
புதிய கரன்சி அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
03:41

புதுடில்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், ‘இகோரப்’ ஆய்வறிக்கை:பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், நாட்டின் நிதிப் பரிவர்த்தனைகளில், குறைந்தபட்சம், 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சிகள், கூடுதலாக புழக்கத்தில் இருந்துள்ளன. ஏராளமானோர், தற்போது, ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, ‘இ – வாலட், நெட் பேங்க்கிங்’ போன்ற மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
தற்போது, 2.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன; இது, குறைந்தபட்சம், 3.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மார்ச் 24 நிலவரப்படி, ரிசர்வ் வங்கி, 1.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மட்டும் கரன்சிகளை அச்சடித்தால் போதும். எஞ்சிய, 1.15 லட்சம் கோடி ரூபாய் அச்சடிக்க தேவையில்லை என்பதால், அதற்கான அச்சடிப்பு செலவு குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஏப்., 15க்குள் நாட்டின் பணப்புழக்கம், முழு இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)