‘நெக்ஸா’ ஷோரூமில் மாருதி சியாஸ்‘நெக்ஸா’ ஷோரூமில் மாருதி சியாஸ் ... மாணவர்களுக்கு ‘மார்க்’ போட புதிய தொழில்நுட்பம் மாணவர்களுக்கு ‘மார்க்’ போட புதிய தொழில்நுட்பம் ...
ஏற்­று­மதி திட்­டங்­களில் மாற்­றம்; மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் திட்­டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
03:42

புதுடில்லி : அன்னிய வர்த்தக துறையின் தலைமை இயக்குனர் ஏ.கே.பல்லா கூறியதாவது: பலமுனை வரிகளை நீக்கி, ஒரு முனை வரிக்கு வழி வகுக்கும், ஜி.எஸ்.டி., வரும், ஜூலை முதல் அமலாக உள்ளது.இதன் காரணமாக, ஏற்றுமதி சார்ந்த திட்டங்களில் சில மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. அதற்கேற்ப, நம் வெளிநாட்டு வர்த்தக கொள்கையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
மத்திய வர்த்தக அமைச்சகம், நடுத்தர கால வெளிநாட்டு வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக, வர்த்தக அமைச்சகம், பல்வேறு தொழில் கூட்டமைப்புகளுடன், ஆலோசனை நடத்தி வருகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மந்த நிலையில் இருந்த நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆறு மாதங்களாக, வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 27 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)