2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கார்டு பய­னா­ளிகள் கவ­னத்­திற்கு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:49

கிரெடிட் கார்டு வச­தி­யா­னது என்­றாலும், இதன் பயன்­பாட்டில் கவனம் தேவை. குறிப்­பாக, முதன்­மு­றை­யாக கிரெடிட் கார்டு பயன்­ப­டுத்த இருப்­ப­வர்கள், கார்டு பெறு­வ­தற்கு முன் அறிந்­தி­ருக்க வேண்­டிய முக்­கிய அம்­சங்கள் சில இருக்­கின்­றன
கிரெடிட் கார்டு பயன்­பாடு, பல­வித கட்­ட­ணங்­க­ளுக்கு உட்­பட்­டது. உறுப்­பி­ன­ராக இணையும் கட்­டணம், வரு­டாந்­திர கட்­டணம், அறிக்­கை­க­ளுக்­கான கட்­டணம், பதில் கார்டு கட்­டணம், சர்சார்ஜ், சேவை வரி ஆகி­யவை உண்டு. இவற்­றோடு பரி­வர்த்­தனை தொடர்­பான வட்­டியும் உண்டு. எனவே, கிரெடிட் கார்டு என்­பது, இல­வ­ச­மா­னது அல்ல என்­பதை முதலில் மனதில் கொள்­ளவும். மேலும், கார்­டு­க­ளுக்கு கடன் வரம்பு உண்டு. அவற்றை மீறி பயன்­ப­டுத்தும் போது, அதற்­கான கட்­டணம் வசூ­லிக்­கப்­ப­டலாம். பொது­வாக, குறிப்­பிட்ட காலம் வரை, பரி­வர்த்­தனை தொகைக்கு வட்டி கிடை­யாது. 40 முதல், 52 நாட்கள் வரை இதற்­கான அவ­காசம் அளிக்­கப்­படும். அதன்பின், வட்டி வசூ­லிக்­கப்­படும். இந்த வட்டி விகிதம், 1.5 முதல், 3.5 சத­வீதம் வரை இருக்கும். இது, குறை­வாக தோன்­றி­னாலும், ஆண்டு அடிப்­ப­டையில் பார்த்தால், 20 முதல், 40 சத­வீதம் வரை வரக்­கூடும்.
எந்த கார்டு ஏற்­றது?கட்­டண விகி­தங்­களை அறிந்த பின், ஒருவர் தனக்­கேற்ற கார்டை தேர்வு செய்ய வேண்டும். நிறு­வ­னங்­களும், வங்­கி­களும் பல­வி­த­மான கார்­டு­களை வழங்­கு­கின்­றன. தேவை மற்றும் செலவு பழக்­கங்­க­ளுக்கு பொருத்­த­மான அம்­சங்­களை கொண்ட கார்டை தேர்வு செய்­வது நல்­லது. உதா­ர­ணத்­திற்கு, அடிக்­கடி பயணம் செய்யும் பழக்கம் கொண்­ட­வர்கள், ஓட்­டல்கள், விமான டிக்கெட் ஆகி­ய­வற்றில் தள்­ளு­படி புள்­ளிகள் அளிக்கும் கார்டை தேர்வு செய்­யலாம். ‘ஷாப்­பிங்’க்­காக அதிகம் கார்டு பயன்­ப­டுத்­துவோர், ‘கேஷ் பேக்’ சலு­கைகள் அளிக்கும் கார்டை தேர்வு செய்­யலாம்.
பில் தேதிகிரெடி கார்டு பயன்­பாடு தொடர்­பான முக்­கிய தேதி­களை, நினைவில் கொள்ள வேண்டும். பில் தேதி மற்றும் பணம் செலுத்தும் தேதி, இவற்றில் முக்­கி­ய­மா­னவை. பில் தொகை வந்த பின், முழுத்­தொ­கையை செலுத்­தா­விட்­டாலும், குறைந்­த­பட்ச தொகையை செலுத்த வேண்டும். இதனால், தாம­த­மாக பணம் செலுத்தும் கட்­ட­ணத்தை தவிர்க்­கலாம். ஆனால், குறைந்­த­பட்ச தொகையை மட்டும் செலுத்தி வரு­வது, கடன் சுமைக்கே வழி­வ­குக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)