வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் : சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2017
17:22
மும்பை : 2017-18-ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் ஆரம்பமாகின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டது மற்றும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க நல்ல உயர்வுடனேயே முடிந்தன. குறிப்பாக இந்தாண்டில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.72 புள்ளிகள் உயர்ந்து 29,910.22-ஆகவும், நிப்டி 61.10 புள்ளிகள் உயர்ந்து 9,237.85-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 03,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 03,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 03,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 03,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!