இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும்இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் ... ஜி.எஸ்.டி.,யால் தங்கம் விலை உயரும்? ஜி.எஸ்.டி.,யால் தங்கம் விலை உயரும்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை : ஆர்பிஐ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
14:58

புதுடில்லி : ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 6.25 சதவீதம் வட்டிவிகிதமே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி சில முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டது. அவை,
* ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை. 6.25 சதவீதம் வட்டிவிகிதமே தொடரும்.

* 2017 -18 ம் நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் மொத்தம் பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும். 2வது பாதியில் இது 5 சதவீதமாக இருக்கும்.

* நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும். 2016-17 நிதியாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது.

* சிறு பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயரும் என்பதையே பல்வேறு துறைகள் சுட்டிக்காட்டுகின்றன.

* போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் பணவீக்கத்தை தக்கவைக்கப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

* ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)