கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வுகனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு ... இந்­தி­யாவின் இணை­ய­தள பொரு­ளா­தாரம் 25,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் இந்­தி­யாவின் இணை­ய­தள பொரு­ளா­தாரம் 25,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘சர்க்­கரை விலை உய­ராது’ ‘கிரிசில்’ நிறு­வனம் மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
07:45

கர்­நா­டகா, மஹா­ராஷ்­டிரா மாநி­லங்­ களில், சர்க்­கரை உற்­பத்தி பாதித்த நிலை­யிலும், சர்க்­கரை விலை உயர வாய்ப்­பில்லை என, கிரிசில் நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
இந்­தி­யாவில், மஹா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, தமி­ழகம் உள்­ளிட்ட மாநி­லங்­களில், அதி­க­ளவில் சர்க்­கரை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், கடந்த எட்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, கடந்த பரு­வத்தில், மஹா­ராஷ்­டிரா, கர்­நா­ட­காவில், சர்க்­கரை உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, மத்­திய அரசு, சுங்க வரி இல்­லாமல், ஐந்து லட்சம் டன் கச்சா சர்க்­கரை இறக்­கு­மதி செய்ய அனு­மதி அளித்­தது. இருப்­பினும், உள்­நாட்டில் சர்க்­கரை விலை உயர வாய்ப்­பில்லை என, கிரிசில் தர மதிப்­பீட்டு நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, அந்­நி­று­வ­னத்தின் இயக்­குனர் மனிஷ் குப்தா கூறி­ய­தா­வது:நடப்பு பரு­வத்தில், சர்க்­கரை உற்­பத்தி, 2.50 கோடி டன்­னாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இது, முந்­தைய பரு­வத்தை விட, 40 – 50 லட்சம் டன் சர்க்­கரை அதி­க­மாகும். உள்­நாட்டில் சர்க்­கரை உற்­பத்தி பாதிப்பு, செல்­லாத நோட்டு அறி­விப்பால் ஏற்­பட்ட பணத் தட்­டுப்­பாடு உள்­ளிட்ட கார­ணங்­களால், மத்­திய அரசு, ஐந்து லட்சம் டன் சர்க்­கரை இறக்­கு­மதி செய்ய அனு­மதி அளித்­த­துள்ள சூழ­லிலும், அதன் விலை குறை­யாது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)