தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு ... யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
18:00

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே நிறைவுற்றுன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், கச்சா எண்ணெய் விலை மீண்டிருப்பது மற்றும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.82 புள்ளிகள் உயர்ந்து 29,422.39-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 32.90 புள்ளிகள் உயர்ந்து 9,136.40-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 21 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 9 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. ஒட்டுமொத்த பங்குவர்த்தகத்தில் 1829 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1040 நிறுவன பங்குகள் சரிந்தும், 166 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)