கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., வர்த்தகம்; அக் ஷய திரிதியை நாளில் நீட்டிப்பு கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., வர்த்தகம்; அக் ஷய திரிதியை நாளில் நீட்டிப்பு ... ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும் ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும் ...
சர்வதேச உணவு கண்காட்சி: மத்திய அரசு நடத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
04:13

புது­டில்லி : உண­வுத் துறையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்­கள் பங்­கேற்­கும், சர்­வ­தேச உணவு கண்­காட்­சியை நடத்த உள்­ளது.
இந்­தி­யா­வில், உணவு பதப்­ப­டுத்­தும் தொழில் துறைக்கு, அதி­க­ள­வில் சந்தை வாய்ப்பு உள்­ளது. 2010 – 11ல், உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், அன்­னிய நிறு­வ­னங்­கள், 576 கோடி டாலர் முத­லீடு செய்­தி­ருந்­தன. இது, 2016 – 17ல், ஏப்., – டிச., நிலவரப்படி, 66.32 கோடி டால­ராக உள்­ளது. மத்­திய அரசு, இணை­ய­தள வணி­கம், உணவு உற்­பத்தி ஆலை­கள் அமைத்­தல், விளம்­ப­ரம் செய்­தல் உள்­ளிட்ட துறை­யில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீடு செய்­வ­தற்கு, கடந்த ஆண்­டில் அனு­மதி அளித்­தது. தற்­போது, சர்­வ­தேச உணவு கண்­காட்­சியை நடத்த, அரசு முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் கூறி­ய­தா­வது: இந்­திய விவ­சா­யி­கள் மற்­றும் உண­வுத் துறையை ஊக்­கு­விக்க, சர்­வ­தேச உணவு கண்­காட்சி, வரும் நவம்­ப­ரில், மூன்று நாட்­கள் நடக்­கிறது. அதில், உண­வுத் துறை­யில் ஈடு­பட்­டுள்ள உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் பங்­கேற்­கும். அதன் மூலம், அந்த துறை­யில், சர்­வ­தேச தொழில்­நுட்ப அறிவை, இந்­திய விவ­சா­யி­கள், உற்­பத்­தி­யா­ளர்­கள் பெறு­வர். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)