வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏப்ரல் மாத வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2017
16:12
மும்பை : ஏப்ரல் மாதம் மற்றும் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 28) இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 111.34 புள்ளிகள் சரிந்து 29,918.40 புள்ளிகளாகவும், நிப்டி 38.10 புள்ளிகள் சரிந்து 9304.05 புள்ளிகளாகவும் உள்ளன.
மாதத்தின் இறுதி வர்த்தக நாளில் சென்செக்ஸ் மீண்டும் 30,000 புள்ளிகளை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹச்டிஎப்சி, ஐடிசி, பார்தி இன்ப்ராடெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவுடனேயே காணப்பட்டதன் காரணமாக சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கும் கீழாக இருந்தது. அதேசமயம் மாருதி சுசுகி, ஓஎன்ஜிசி, ஹிண்டல்கோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!