வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் 30,000 புள்ளிகளை அடைந்து உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2017
09:44

மும்பை : கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கும் கீழாக இருந்து வந்தது. ஓஎன்ஜிசி, சிப்லா உள்ளிட்ட நிறுவன பங்குகளின் உயர்வின் காரணமாக சென்செக்ஸ் இன்று துவக்கத்திலேயே 30,000 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 10, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 62.04 புள்ளிகள் உயர்ந்து 29,995.29 புள்ளிகளாகவும், நிப்டி 25.65 புள்ளிகள் உயர்ந்து 9342.50 புள்ளிகளாகவும் இருந்தன. பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், பார்தி இப்ராடெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 10,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 10,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!