மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவுமாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ... ஆண்டுக்கு 3 லட்சம் டிராக்டர்; சோனாலிகாவின் புதிய ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் டிராக்டர்; சோனாலிகாவின் புதிய ஆலை ...
இரும்பு உலோக கழிவிலிருந்து மாற்று மணல் உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
08:17

மும்பை : எஸ்­ஸார் ஸ்டீல் நிறு­வ­னம், உலோ­கத்தை உருக்­கும் போது வெளி­யே­றும் கழி­வில் இருந்து, சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத மாற்று மணலை தயா­ரித்­துள்­ளது.
ஆறு­களில் இருந்து, அள­வுக்கு அதி­க­மாக மணல் அள்­ளு­வ­தால், நீர், மண்­வ­ளம் உள்­ளிட்­டவை பாதிக்­கப்­ப­டு­கின்றன. இத­னால், பல மாநில அர­சு­கள், மணல் அள்­ளு­வ­தற்கு தடை விதித்­துள்ளன. இதை­ய­டுத்து, கட்­டு­மான வேலை­க­ளுக்­கான மணல் கிடைப்­பது கடி­ன­மா­கிறது. இந்­நி­லை­யில், ஆற்று மண­லுக்கு பதி­லாக, உலோ­கக் கழி­வி­லி­ருந்து மணல் போன்ற பொருளை, எஸ்­ஸார் நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது.
இது குறித்து, எஸ்­ஸார் நிறு­வன அதி­காரி திலீப் ஊமென் கூறி­ய­தா­வது: எங்­கள் நிறு­வ­னம், இரும்­புத் தாது­வில் இருந்து வெளி­யே­றும் கழிவு மூலம், மணலை உற்­பத்தி செய்­கிறது. இது, சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காது. இந்த மண­லின் மூலம், அனைத்து வித­மாக கட்­டு­மான பணி­க­ளை­யும் மேற்­கொள்­ள­லாம். கழி­வில் இருந்து தயா­ரிக்­கப்­படும் மணல், இயற்­கை­யில் கிடைக்­கும் மணலை விட, தர­மாக உள்­ளது.ஆற்று மண­லுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கிறது. மும்­பையை மட்­டும் எடுத்­துக் கொண்­டால், நாளொன்­றுக்கு, 1,500 லாரி மணல் தேவைப்­ப­டு­கிறது. இதை எளி­தாக, எங்­கள் மாற்று மண­லால் ஈடு செய்ய முடி­யும். குஜ­ராத்­தில் உள்ள ஹசிரா ஆலை­யில், இந்த மாற்று மணல் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)