வர்த்தகம் » பொது
கல்வி, சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2017
15:16
புதுடில்லி : ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யில் இருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வியும், சுகாதாரமும் சேவை துறைகள் என்பதால் அவைகளுக்கு விலக்க அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் தவிர இன்னும் பல சேவை துறைகளுக்கு பயன்படும் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி நுகர்வோருக்கு ஏற்ற வகையிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 19,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 19,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!