ஏசி ஓட்டல்களுக்கு 18%; ஏசி இல்லா ஓட்டகளுக்கு 12% சேவை வரிஏசி ஓட்டல்களுக்கு 18%; ஏசி இல்லா ஓட்டகளுக்கு 12% சேவை வரி ... ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன துறை 12 சதவீதமாக உயரும்’ ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன துறை 12 சதவீதமாக உயரும்’ ...
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணத்தை மீட்டால் இந்திய நதிகளை இணைத்து விடலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2017
16:11

புதுடில்லி : 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட தொகை ரூ.5.3 லட்சம் கோடி (தோராய மதிப்பு). இவற்றைக் கொண்டு இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து விடலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கழகம் சமீபத்தில் கறுப்பு பணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1200 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், வறண்ட மற்றும் வெள்ளம் பாயும் நதிகளை இணைப்பதற்காக நீர்வளத்துறை கணக்கிட்டுள்ள தொகை ரூ.5.6 லட்சம் கோடி. 2007 ம் ஆண்டு மட்டும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.5.3 லட்சம் கோடி. இந்த தொகையை மீட்டாலே இந்திய நதிகளை இணைத்து விடலாம்.
2009-10 ம் ஆண்டுகளில் பதுக்கப்பட்ட ரூ.46,200 கோடியை மீட்டால் மருந்து துறையை முன்னேற்றலாம். 2010 ம் ஆண்டில் பதுக்கப்பட்ட ரூ.2.3 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டால் சாலை, ரயில்வே, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளை நவீன மயமாக்குவதற்கான பட்ஜெட் தொகை கிடைத்து விடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)