மலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனைமலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனை ... சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்குஒருங்கிணைந்த தொழில் கொள்கை தேவை :‘அசோசெம்’ அமைப்பு வலியுறுத்தல் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்குஒருங்கிணைந்த தொழில் கொள்கை தேவை ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி, தொழில்நுட்ப அதிகாரி நியமனம்:வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
07:19

மும்பை:உல­கையே அச்­சு­றுத்தி வரும், ‘வான்­னக்ரை’ வைரஸ் பிரச்­னையை தொடர்ந்து, ‘அனைத்து வங்­கி­களும், தலைமை தொழில்­நுட்ப அதி­கா­ரி­கள் மற்­றும் தலைமை நிதி அதி­கா­ரி­களை நிய­மிக்க வேண்­டும்’ என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:வங்­கித் துறை­யில், தொடர்ந்து புதிய தொழில்­நுட்­பங்­கள் அறி­மு­க­மாகி வரு­வ­தால், இடர்ப்­பா­டு­க­ளுக்­கான வாய்ப்­பும் அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, நிதி மற்­றும் தொழில்­நுட்­பம் சார்ந்த இடர்ப்­பா­டு­களை அடை­யா­ளம் காண­வும், அவற்றை தடுத்து, பிரச்­னை­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு காண­வும், தனி அதி­கா­ரி­களை பணி­ய­மர்த்த வேண்­டும்.
அத­னால், வங்­கி­கள், தலைமை நிதி அதி­காரி மற்­றும் தலைமை தொழில்­நுட்ப அதி­காரி என்ற இரு பணி­யி­டங்­களை ஏற்­ப­டுத்தி, ஆட்­களை நிய­மிக்க வேண்­டும். தலைமை தொழில்­நுட்ப அதி­காரி பணிக்கு, பொறி­யி­யல் பட்­ட­தாரி அல்­லது எம்.சி.ஏ., படித்­த­வர்­களை நிய­மிக்­க­லாம். தலைமை நிதி அதி­கா­ரிக்கு, 15 ஆண்­டு­கள் அனு­ப­வம் உள்ள, பட்­ட­யக் கணக்­கா­ளர்­களை தேர்வு செய்ய வேண்­டும்இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.காதி துறையில் 5 ஆண்டுகளில்5 கோடி பேருக்கு வேலைமும்பை:‘‘மத்­திய அரசு, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், காதி துறை­யில், ஐந்து கோடி ஊழி­யர்­களை பணிக்கு அமர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது’’ என, மத்­திய குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் துறை அமைச்­சர் கிரி­ராஜ் சிங் தெரி­வித்து உள்­ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:சூரிய சக்­தி­யில் இயங்­கும் நுாற்பா­லை­களை அமைக்க, கதர் மற்­றும் கிராம தொழில்­கள் ஆணை­ய­மான – கே.வி.ஐ.சி., திட்­ட­மிட்டு உள்­ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்­டு ­களில், ஐந்து கோடிக்­கும் அதி­க­மா­னோர் வேலை­வாய்ப்பு பெறு­வர்.ஜவு­ளித் துறை­யில் காதி­யின் பங்­க­ளிப்பு, ஒரு சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே உள்­ளது. கடந்த இரு ஆண்­டு­க­ளாக, அரசு எடுத்த நட­வ­டிக்­கை­க­ளால், 2014ல், 35 ஆயி­ரம் கோடி ரூபா­யாக இருந்த விற்­பனை, தற்­போது, 52 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
முக்­கிய நக­ரங்­களில், காதி ஆடை­களை, நவ நாக­ரிக வடி­வ­மைப்­பில் அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. தற்­போது, நாடு முழு­வ­தும் காதி துறைக்கு, 7,000 விற்­பனை மையங்­கள் உள்ளன.இத்­து­றையை, கணினி மய­மாக்­க­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)