தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லைதங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ... ‘சியாம்’ அமைப்பு வரவேற்பு: சரக்கு மற்றும் சேவை வரி நிர்ணயம் வாகனங்கள் தேவையை அதிகரிக்கும் ‘சியாம்’ அமைப்பு வரவேற்பு: சரக்கு மற்றும் சேவை வரி நிர்ணயம் வாகனங்கள் ... ...
ஜிஎஸ்டி : மென்பானங்களின் விலை 5-10% அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
15:12

புதுடில்லி : ஜூலை 1 ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் மென்பானங்களின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர உள்ளது.
ஜிஎஸ்டி.,யில் மென்பானங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் வரிவிதிப்பில் கீழ் வருவதால் ஆயுர்வேத தயாரிப்புக்களின் விலை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர உள்ளது. ஜிஎஸ்டி.,யால் வரி உயர்வதால் ரூ.22,000 கோடி மதிப்பிலான மென்பான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மென்பானங்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை அளவு வெகுவாக குறையும் எனவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மென்பானங்கள் மீதான வரி 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மென்பான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக கொக்ககோலா, பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)