ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.78ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.78 ... உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் ...
ப.மிளகாய் விலை 'கிடுகிடு'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2017
14:56

பெங்களூரு: வரத்து குறைவால் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. கர்நாடகா உட்பட, எந்த மாநிலத்திலும், பச்சை மிளகாய் விளைச்சல் திருப்திகரமாக இல்லை. மாநிலத்தின் சிக்கபல்லாபூர், கோலார் மாவட்டங்களில், பச்சை மிளகாய் பெருமளவில் விளையும். ஆனால், இம்முறை விளைச்சல் இல்லை. ஹாசன், மாண்டியா மாவட்டங்களில், 30 சதவீதமே விளைந்துள்ளது. ஹாவேரி, ராணிபென்னுார், தாவணகரே, தார்வாட் மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கத்தால், நோய் தாக்கியதில் பாழாகி, 10 சதவீதம் கூட விளைச்சல் கிடைக்கவில்லை. பெலகாவி உட்பட, சில மாவட்டங்களில், சிறிதளவு விளைச்சல் கண்டுள்ளது. இது, அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், கடந்த மாதம், பச்சை மிளகாய் மொத்த விலையில், கிலோ, 20 - 30 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 40 - 50 ரூபாய் வரை, இருமடங்காக அதிகரித்துள்ளது. சில்லரையில், 40 - 50 ரூபாயாக இருந்தது, தற்போது, 70 - 75 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில், விலை மேலும் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)