வர்த்தகம் » பொது
உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மே2017
15:02
புதுடில்லி: உருக்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு 2 இடம் கிடைத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் உற்பத்தி 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகவலை சர்வதேச உருக்கு அமைப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளதால் 2வது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வளர்ச்சியை நிலையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உருக்கு மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 23,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 23,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!