தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தனி கவுன்சில் அமைத்தது ‘நாஸ்காம்’ சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தனி கவுன்சில் அமைத்தது ‘நாஸ்காம்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனை : சென்செக்ஸ் 31,000; நிப்டி 9600 புள்ளிகளை கடந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
14:03

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 31,000 புள்ளிகளையும், நிப்டி 9600 புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளன. பகல் 1.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 275.18 அதிகரித்து 31,025.21 புள்ளிகளாகவும், நிப்டி 80.25 புள்ளிகள் உயர்ந்து 9590 புள்ளிகளாகவும் இருந்தன.
மார்ச் மாத காலாண்டு நிகரலாபத்தில் மாருதி சுசுகியின் புதிய சாதனை, ஹச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை பங்குச்சந்தைகள் உச்சம் தொட்டத்தற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் குறிப்பிடப்படும் அளவிற்கு லாபம் ஈட்டி உள்ளன.
பங்குச்சந்தைகளின் இந்த அதிரடி உயர்வு முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)