வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மே2017
16:17
மும்பை : வலுவான உச்சத்துடன் இந்திய பங்குச்சந்தைகள் இந்த வார வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வங்கிகள், உலோகங்கள், ஆட்டோ உள்ளிட்ட துறைகளின் பங்கு மதிப்பு கடுமையாக உயர்ந்ததை அடுத்து , பிற்பகல் வர்த்தகத்தின் போது இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டின. அதேசமயம் பார்மா துறை பங்குகள் கடுமை சரிவை சந்தித்தன.
பங்குச்சந்தைகளில் புதிய மைல்கல்லாக 31,000 புள்ளிகளை சென்செக்ஸ் கடந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 278.18 புள்ளிகள் உயர்ந்து 31,028.21 புள்ளிகளாகவும், நிப்டி 85.35 புள்ளிகள் உயர்ந்து 9595.10 புள்ளிகளாகவும் உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 26,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 26,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!