‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்க சலுகை காலம் 7 ஆண்டுகளாக நீட்டிப்பு‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்க சலுகை காலம் 7 ஆண்டுகளாக நீட்டிப்பு ... ரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறது ரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறது ...
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரக்கரி: விலை வீழ்ச்சியால் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2017
16:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மரக்கரி தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் மரக்கரி தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டமாகும். இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால், மக்கள் வேறுவழியின்றி சீமைக்கருவேல மரங்களை அழித்து, அதன் விறகிலிருந்து மரக்கரி உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

10 ஆயிரம் குடும்பம்

ராமநாதபுரம், திருப்புல்லாணி, முதுகுளத்துார், சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கரி உற்பத்தி செய்யும் பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தினமும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்து, கரிமூட்டம் போடுகின்றனர். பின்னர் மரக்கரிகளை மூடைகளில் அடைத்து மானாமதுரை, கொல்கத்தாவுக்கும், துாத்துக்குடி துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றனர். இதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், இத்தொழிலுக்கு தற்போது கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.ஏ.போஸ், கோவிலாங்குளம்: நாங்கள் 30 ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்களை வெட்டி, அதன் துார்களை எடுத்து கரிமூட்டம் போட்டு பிழைத்து வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது.

சிவக்குமார், சிக்கல்: பஞ்சம் ஏற்பட்டாலும், இந்த மாவட்டத்தை விட்டு செல்லாமல் இங்கேயே வாழ்ந்து வருகிறோம். தற்போது மரக்கரி ஒரு மூடை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கட்டுப்படியாகவில்லை.--

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)