ரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறதுரூ.500 கோடி­யில் புதிய ஆலை அசஹி இந்­தியா அமைக்­கிறது ... கட்டுமான சாதனங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி காணும் கட்டுமான சாதனங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி காணும் ...
‘மின்சார கார் போக்குவரத்திற்கு இந்தியா தயாராகவில்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2017
06:07

ஐதராபாத் : ஹோண்டா கார்ஸ் இந்­தியா நிறு­வ­னத்­தின், தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி யோச்­சிரோ யுனோ கூறி­ய­தா­வது:ஹோண்டா, மின்­சார கார் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளது. ஆனால், இந்­தியா, மின்­சார கார் போக்­கு­வ­ரத்­திற்கு இன்­னும் தயா­ரா­க­வில்லை.போது­மான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் இங்கு இல்லை. மின்­சார கார் விலை, பெட்­ரோல், டீசல் கார்­களின் விலையை விட இரு மடங்கு அதி­கம் இருக்­கும். இந்­தி­யா­வில், நியா­ய­மான விலை உள்ள பொருட்­க­ளுக்­குத் தான் வர­வேற்பு இருக்­கும். அதன்­படி பார்த்­தால், விலை அதி­கம் உள்ள மின்­சார கார்­கள் பெருக, நீண்ட காலம் ஆகும். அதற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் அதிக காலம் பிடிக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.மத்­திய மின்­துறை அமைச்­சர் பியுஷ் கோயல், ‘வரும், 2030ல் இந்­தியா முழு­வ­தும், மின்­சார கார் போக்­கு­வ­ரத்­துக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது’ என, சமீ­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)