வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2017
17:57

மும்பை : கடந்த வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தைகளில், சென்செக்ஸ் 31,028.21 புள்ளிகளும், நிப்டி 9,595.10 புள்ளிகளும் எட்டி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று(மே 29-ம் தேதி) வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சென்செக்ஸ், நிப்டி மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், சில முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் ஆரம்பமானது போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததோடு புதிய உச்சத்தை எட்டின.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 81.07 புள்ளிகள் உயர்ந்து 31,109.28-ஆகவும், நிப்டி 9.80 புள்ளிகள் உயர்ந்து 9,604.90-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!