மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களின் புகார்கள் அதிகரிப்புமியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களின் புகார்கள் ... ... இந்தாண்டு 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் உறுதி இந்தாண்டு 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் ... ...
தொலை தொடர்பு துறை கடன் பாரத ஸ்டேட் வங்கி கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2017
02:25

புதுடில்லி : எஸ்.பி.ஐ., தலை­வர் அருந்­ததி பட்­டாச்­சார்யா, தொலை தொடர்பு துறைக்கு அனுப்­பி­யுள்ள கடித விப­ரம்:தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­கள், ஏற்­க­னவே வாங்­கி­யுள்ள கடன்­கள் தவிர, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கட்­ட­ண­மில்லா சேவை உள்­ளிட்ட சலு­கை­களை வழங்க, கூடு­த­லாக கடன் வாங்கி வரு­கின்றன. போட்டி கார­ண­மாக, அவற்­றின் வரு­வா­யும் குறைந்­து உள்­ளது.இந்­நி­று­வ­னங்­கள், மொத்த வரு­வா­யில், 30 சத­வீ­தத்தை வரி­யாக செலுத்­து­கின்றன. அவற்­றின் ஆண்டு நிகர வரு­வாய், 65 ஆயி­ரம் கோடி ரூபாய் என்ற அள­விற்கே உள்­ளது. இத்­த­கைய சூழ­லில், பாரத ஸ்டேட் வங்கி உள்­ளிட்ட வங்­கி­க­ளி­டம், இந்­நி­று­வ­னங்­கள் பெற்ற, 4 லட்­சம் கோடி ரூபாய் கடனை, எந்த வகை­யில் திரும்­பச் செலுத்­தும் என, தெரி­ய­வில்லை.ஆகவே, இந்­நி­று­வ­னங்­களின் கடன்­களை பைசல் செய்ய, சிறப்பு திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டும். அவை, அலைக்­கற்றை ஒதுக்­கீட்­டு தொகையை அரசுக்கு திரும்ப செலுத்தும் காலத்தை, 10 ஆண்­டு­களில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்­டும். இந்­நி­று­வ­னங்­கள், கடனை திரும்ப செலுத்த உரிய நட­வ­டிக்­கையை, தொலை தொடர்பு துறை எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)