விப்ரோ பங்குகள் விற்பனையா? நிறுவனர் அசீம் பிரேம்ஜி விளக்கம்விப்ரோ பங்குகள் விற்பனையா? நிறுவனர் அசீம் பிரேம்ஜி விளக்கம் ... பருப்பு விற்பனையில் இறங்கியது பார்லே பிஸ்கட் நிறுவனம் பருப்பு விற்பனையில் இறங்கியது பார்லே பிஸ்கட் நிறுவனம் ...
மக்கள் வரி பணம் ‘ஏர் – இந்தியா’வுக்காக வீணாக கூடாது: அருண் ஜெட்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
04:10

புது­டில்லி, ஜூன் 7–‘‘மக்­க­ளின் வரிப் பணத்தை வீணாக்கி, பெருங்­க­ட­னில் மூழ்­கி­யுள்ள, ஏர் – இந்­தியா நிறு­வ­னத்தை காப்­பாற்ற, அரசு விரும்­ப­வில்லை,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தெரி­வித்து உள்­ளார்.பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னம், 60 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் மூழ்­கி­யுள்­ளது. பிர­த­மர் மன்­மோ­கன் சிங் தலை­மை­யில் செயல்­பட்ட, முந்­தைய அரசு, ஏர் இந்­தி­யாவை கை துாக்கி விட, 2012ல், 30 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கி­யது. அதில், எந்த பல­னும் கிட்­ட­வில்லை.தொடர்ந்து இழப்பை கண்டு வரும் ஏர் – இந்­தியா, தற்­போது, மேலும், 30 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி­யு­த­விக்­காக, மத்­திய அர­சி­டம் கையேந்­து­கிறது.இத்­த­கைய சூழ­லில், ‘ஏர் – இந்­தியா நிறு­வ­னத்தை தனி­யார்­ம­ய­மாக்­கு­வது தான், சிறந்த வழி’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து உள்ளது.இந்­நி­லை­யில், தனி­யார், ‘டிவி’க்கு, மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டி:இந்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை, வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. தனி­யார் விமான சேவை நிறு­வ­னங்­கள் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­றன.ஆனால், பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா, விமான போக்­கு­வ­ரத்து சந்­தை­யில், வெறும், 14 சத­வீத பங்­க­ளிப்பை மட்­டுமே கொண்டுள்ளது.தொடர்ந்து இழப்பை கண்டு வரும் ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தில் இருந்து, 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, அரசு பங்­கு­களை விற்­பனை செய்­து­விட்டு வெளி­யேறி இருக்க வேண்­டும். ஆனால், அவ்­வாறு நடக்­க­வில்லை.இந்­நி­லை­யில், ஏர் – இந்­தி­யா­வின் தற்­போ­தைய, 60 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனை, மக்­க­ளின் வரிப் பணத்­தில் செலுத்த வேண்­டும் என்­பது, எந்த வகை­யில் நியா­ய­மாக இருக்­கும்?அத­னால், ‘நிடி ஆயோக்’ பரிந்­து­ரையை ஏற்­பது தான் சரி என்­பேன்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)