23  சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்  23 சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ... வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இளம் தலை­மு­றையின் ஓய்­வூ­திய கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:15

பொரு­ளா­தார சவால்கள் தங்­க­ளது ஓய்­வு­கா­லத்தை பாதிக்கும் என, 1980 முதல் 1997 வரை­யான காலத்தில் பிறந்த புத்­தா­யி­ர­மாண்டு தலை­மு­றை­யினர் மத்­தியில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, எச்.எஸ்.பி.சி., நடத்­திய ஆய்வு தெரி­விக்­கி­றது.

ஓய்­வு ­கா­லத்தின் வருங்­காலம் எனும் இந்த ஆய்வில் புத்­தா­யி­ர­மாண்டு தலை­மு­றை­யினர் மத்­தியில் நிலவும் கவ­லைகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன. அவை வரு­மாறு: 52 சத­வீதம் பேர், முந்­தைய தலை­முறை வளர்ச்­சியை விட, தங்கள் தலை­முறை பல­வீ­ன­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை கண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். முந்­தைய தலை­முறை பொரு­ளா­தார முடி­வுகள் தங்­களை பாதிப்­ப­தாக, 60 சத­வீதம் பேர் தெரி­வித்­துள்­ளனர். நிறு­வ­னங்­களின் ஓய்­வூ­திய திட்­டங்கள் பலன் அளிக்­காது என, 46 சத­வீதம் பேர் அஞ்­சு­கின்­றனர்.

இந்த தலை­மு­றை­யினர் பொது­வாக, 27 வயதில் சேமிக்கத் துவங்­கு­கின்­றனர். 13 சத­வீதம் பேர் இன்னும் சேமிக்கத் துவங்­க­வில்லை என தெரி­வித்­துள்­ளனர். 68 சத­வீதம் பேர் தங்கள் செல­வு­களை குறைத்துக் கொண்டு எதிர்­கா­லத்­திற்­காக அதிகம் சேமிக்க விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். செல­வு­களை குறைப்­பது கடினம் என்­றாலும், அவ­சியம் என, பெரும்­பா­லானோர் கருத்து தெரி­வித்­துள்­ளனர். இவர்­களில் பலர் நீண்ட கால பல­னுக்­காக, ‘ரிஸ்க்’ மிகுந்த முத­லீட்டு வாய்ப்­பு­களை நாட தயா­ராக உள்­ளனர். பெரும்­பா­லானோர் முறை­யான நிதி ஆலோ­ச­னையை நாட தயா­ராக உள்­ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)