ஜெனரல் மோட்டார்ஸ் வி.எஸ்.எஸ்., கெடு முடிகிறதுஜெனரல் மோட்டார்ஸ் வி.எஸ்.எஸ்., கெடு முடிகிறது ... அழகு, தனிநபர் பராமரிப்பு துறை நாட்டில் அதிகரிக்கும் சந்தை மதிப்பு அழகு, தனிநபர் பராமரிப்பு துறை நாட்டில் அதிகரிக்கும் சந்தை மதிப்பு ...
உலகின் உணவு தொழிற்சாலையாக இந்தியாவை மாற்ற அரசின் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
03:22

புதுடில்லி : ‘‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­தின் கீழ், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், உள்­நாட்­டில், உணவு தொழிற்­சா­லை­கள் துவக்க ஊக்­கு­விக்­கப்­படும்,’’ என, மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் தெரி­வித்­தார்.

கேரள மாநி­லம், பாலக்­காட்­டில், கேரள தொழிற்­துறை உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்டு நிறு­வ­னம், 119 கோடி ரூபாய் செல­வில், உணவு பூங்கா அமைக்க உள்­ளது. இதற்­கான அடிக்­கல் நாட்டு விழா­வில் பங்­கேற்ற, அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் கூறி­ய­தா­வது:

மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத உள்­நாட்டு உற்­பத்­தியை ஊக்­கு­வித்து வரு­கிறது. வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் உணவு தொழிற்­சாலை அமைக்க, மத்­திய அரசு, உடனே அனு­மதி வழங்­கு­வ­து­டன், வெளிப்­ப­டை­யான நிர்­வாக வச­தி­களும் ஏற்­ப­டுத்தி தரப்­படும். மாநி­லங்­களில், உணவு பூங்­காக்­கள் அமை க்க, மத்­திய அரசு, தலா, 50 கோடி ரூபாய் நிதி உதவி செய்­கிறது. ஒரு உணவு பூங்கா மூலம், நேர­டி­யாக, 5,000 பேருக்கு வேலை கிடைக்­கும். மறை­மு­க­மாக, 25 ஆயி­ரம் விவ­சா­யி­கள் பயன் அடைவர். இந்­தி­யாவை உணவு தொழிற்­சா­லை­யாக மாற்ற அரசு உறு­தி ­பூண்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

கேரள தொழிற்­துறை மேம்­பாட்டு கழ­க­மும் ஆலப்­பு­ழை­யில் ஒரு உண­வுப் பூங்­கா­வுக்­கு அடிக்­கல் நாட்டியுள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)