தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு ... இந்தியா, சீனாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் இந்தியா, சீனாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் ...
சிறப்பான வளர்ச்சி காணும் பழைய வாகனங்கள் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
23:49

மும்பை : இந்­தி­யா­வில், இரு­சக்­கர வாக­னங்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில், ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர் நிறு­வ­னம் முன்­ன­ணி­யில் உள்­ளது.

இந்­நி­று­வ­னம், ‘பெஸ்ட் டீல்’ என்ற பெய­ரில், பயன்­ப­டுத்­திய இரு­சக்­கர வாக­னங்­களை வாங்கி, விற்­பனை செய்­கிறது. சமீ­பத்­தில், ஹோண்டா, தன், 150வது பெஸ்ட் டீல் மையத்தை, கோவை­யில் துவக்கி உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: எங்­கள் நிறு­வ­னம், 21 மாநி­லங்­களில், 117 நக­ரங்­களில், பெஸ்ட் டீல் விற்­பனை மையங்­களை நடத்தி வரு­கிறது. செல்­லாத ரூபாய் நோட்டு அறி­விப்பு, பி.எஸ்., – 4 கட்­டுப்­பாடு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், இரு­சக்­கர வாகன துறைக்கு, கடும் சவால் ஏற்­பட்­டுள்­ளது.
தற்­போது, பயன்­ப­டுத்­திய வாக­னங்­கள் விற்­பனை சந்தை சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. விரை­வில், பெஸ்ட் டீல் மையங்­களின் எண்­ணிக்­கையை, 200 ஆக அதி­க­ரிக்க உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)