வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற - இறக்கமாக முடிந்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூன்2017
18:30

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 22-ம் தேதி) அதிகளவு ஏற்றமும், இறக்கமும் கண்டன. வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 136.27 புள்ளிகள் உயர்ந்து 31,419.91-ஆகவும், நிப்டி 33.85 புள்ளிகள் உயர்ந்து 9,667.45-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து சென்செக்ஸ் 31,500 புள்ளிகளையும், நிப்டி 9670 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தை எட்டின. இருப்பினும் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிய தொடங்கின. இறுதியில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமாக முடிந்தன. சென்செக்ஸ் 7.10 புள்ளிகள் உயர்ந்து 31,290.74-ஆகவும் நிப்டி 3.60 புள்ளிகள் சரிந்து 9,630-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 22,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 22,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 22,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 22,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!