இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறதுஇந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
10:49

மும்பை : சர்வதே சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவும், ஜூன் மாத பங்கு ஒப்பந்தம் நாளையுடன் காலாவதி ஆவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 28) சரிவுடன் துவங்கி உள்ளன. நிப்டி மீண்டும் 9500 புள்ளிகளுக்கு கீழ் சரிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 76.62 புள்ளிகள் சரிந்து 30,881.63 புள்ளிகளாகவும், நிப்டி 31.60 புள்ளிகள் சரிந்து 9479.80 புள்ளிகளாகவும் உள்ளன. ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால், விலை மற்றும் வரி விகிதம் உயரும் என்பதால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
ஆசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, ஐடிசி லிமிடெட், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)