வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஜூலை மாத வர்த்தகத்தை சரிவுடன் துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2017
10:01
மும்பை : ஜூன் மாதத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று (ஜூன் 30) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஜூலை மாத வர்த்தகத்தை துவக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள், இன்று சரிவுடன் துவங்கி உள்ளன.
வங்கித்துறை நிறுவன பங்குகள் சரிவடைந்ததை அடுத்து நிப்டி மீண்டும் 9500 புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 115.22 புள்ளிகள் சரிந்து 30,742.30 புள்ளிகளாகவும், நிப்டி 37.20 புள்ளிகள் சரிந்து 9466.90 புள்ளிகளாகவும் உள்ளன.
ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹச்டிஎப்சி, ஹச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 30,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 30,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 30,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 30,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!