ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30 க்கு பிறகும் செல்லும்ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30 க்கு பிறகும் செல்லும் ... மாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு மாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கும் விலை, காலாவதி நாள் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
16:11

பெங்களூரு : நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், மாற்றம் செய்யப்பட்ட சட்ட விதிகளை ஜூன் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் கம்பெனிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களில் அதன் அதிகபட்ச நிர்ணய விலை (எம்ஆர்பி), காலாவதியாகும் தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின் மூலம் பழைய பொருட்களை வாங்குவதில் இருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருளின் மீது அது எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை 2018 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)