மொபைல் போன் நிறுவனங்கள் வருவாய்க்கு ‘ஆர்ஜியோ போன்’ உதவும்மொபைல் போன் நிறுவனங்கள் வருவாய்க்கு ‘ஆர்ஜியோ போன்’ உதவும் ... நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலோங்க சேமிப்பு – முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலோங்க சேமிப்பு – முதலீடுகளை ஊக்குவிக்க ... ...
திறன் வளர்ப்பு பயிற்சியில் தமிழகத்திற்கு 3வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
06:44

மும்பை : தேசிய திறன் வளர்ப்பு பயிற்சி திட்­டத்­தின் கீழ், தமி­ழ­கம், 8.45 லட்­சம் பேருக்கு பயிற்சி அளித்து, மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ளது.

மஹா­ராஷ்­டிரா, 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோ­ருக்கு, வேலை­வாய்ப்­புக்­கான திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. தேசிய திறன் மேம்­பாட்டு கழ­க­மான, என்.எஸ்.டி.சி., தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, ஜவுளி, ஆயத்த ஆடை­கள், நிதி, ஐ.டி., தொலை தொடர்பு உள்­ளிட்ட, பல்­வேறு துறை­களில் திறன் வளர்ப்பு பயிற்சி திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது.

இத்­திட்­டங்­களில், 15 – 59 வய­து­டை­யோர் இணைந்து, தங்­க­ளுக்கு விருப்­ப­மான துறை­யில் திறன் பயிற்சி பெற்று, வேலை­வாய்ப்­பு­களை பெறு­கின்­ற­னர்.இந்த வகை­யில், மஹா­ராஷ்­டி­ரா­வில், 2011 முதல், இந்­தாண்டு ஜூன் இறுதி வரை, 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், 40க்கும் மேற்­பட்ட துறை­களில் திறன் பயிற்சி பெற்­றுள்­ள­னர். இம்­மா­நில அரசு, 2022ல், 4.50 கோடி பேருக்கு, வேலை­வாய்ப்­புக்­கான திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

இது குறித்து, என்.எஸ்.டி.சி., நிர்­வாக இயக்­கு­னர் மனீஷ் குமார் கூறி­ய­தா­வது:நாடு முழு­வ­தும் உள்ள இளை­ஞர்­கள், வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்கு தேவை­யான திறன் வளர்ப்பு பயிற்­சியை, நிறு­வ­னம் வழங்கி வரு­கிறது. கடந்த ஓராண்­டில், மூன்று லட்­சம் பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்­கப்­பட்­டது. அதில், 45 சத­வீ­தம் பேர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். இத்­த­கைய பயிற்­சி­யில், மஹா­ராஷ்­டிரா முத­லி­டத்­தில் உள்­ளது. இங்கு பயிற்சி பெற்­றோ­ரில், 60 சத­வீ­தம் பேர் பெண்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. உ.பி., 8.50 லட்­சம் பேருக்கு பயிற்சி அளித்து, இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)