கரன்சி நிலவரம்- 28.07.17கரன்சி நிலவரம்- 28.07.17 ... நுகர்வோரிடம் எதற்கு மவுசு: ஆய்வு நிறுவனம் அறிக்கை நுகர்வோரிடம் எதற்கு மவுசு: ஆய்வு நிறுவனம் அறிக்கை ...
18.3 கோடி டாலர் அன்னிய முதலீடு; உணவு பதப்படுத்துதல் துறை சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
06:26

ஐதராபாத்: ‘‘உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை, கடந்த இரு மாதங்­களில், வெளி­நா­டு­களில் இருந்து, 18.3 கோடி டாலர் முத­லீட்டை குவித்­துள்­ளது,’’ என, மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர், ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது: உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில், நடப்­பாண்டு, மே – ஜூன் வரை, வெளி­நா­டு­களில் இருந்து, 18.3 கோடி டாலர் முத­லீடு குவிந்­துள்­ளது. கடந்த ஆண்டு, பல பிராண்டு சில்­லரை வணி­கத்­தில், அன்­னிய நேரடி முத­லீடு, 100 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, இத்­து­றை­யில் அன்­னிய நேரடி முத­லீடு, 40 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் அமைய உள்ள, 42 மெகா உணவு பூங்­காக்­களில், உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை சார்ந்த தொழிற்­சா­லை­களை அமைக்க, 6,000 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், 31 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு குவி­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)