எஸ்.ஐ.எஸ்., நிறுவன பங்குகள்  நாளை வெளியீடு துவக்கம்எஸ்.ஐ.எஸ்., நிறுவன பங்குகள் நாளை வெளியீடு துவக்கம் ... நிதி தொழிற்நுட்ப சேவை ‘டாப் – 10’ பட்டியலில் இந்தியா நிதி தொழிற்நுட்ப சேவை ‘டாப் – 10’ பட்டியலில் இந்தியா ...
‘விர்ச்சுவல் கரன்சி’ பயன்பாடு ஆய்வு செய்ய குழு அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2017
01:26

புது­டில்லி : ‘‘வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘விர்ச்­சு­வல் கரன்சி’ பயன்­பாடு உள்­ளிட்ட, பல்­வேறு அம்­சங்­கள் குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது,’’ என, மத்­திய நிதித் துறை இணை­ய­மைச்­சர்அர்­ஜுன் ராம் மெக்­வால் தெரி­வித்து உள்­ளார்.வலை­த­ளங்­களில் மட்­டும் பயன்­ப­டுத்­தப்­படும் பணம், ‘விர்ச்­சு­வல் கரன்சி’ அல்­லது மெய்­நி­கர் பணம் என, அழைக்­கப்­ப­டு­கிறது. தொட்டு உணர முடி­யாத, கண்­ணால் மட்­டுமே காணக்­கூ­டிய இந்த பணம் சார்ந்த பரி­வர்த்­த­னை­களை கட்­டுப்­ப­டுத்த, சர்­வ­தேசகட்­டுப்­பாட்டு அமைப்புஎது­வு­மில்லை.எனி­னும், இந்த மெய்­நி­கர் பணப் பரி­வர்த்­த­னை­யில், இந்­தியா உட்­பட ஏரா­ள­மான நாடு­க­ளைச் சேர்ந்­தோர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்த பணப் பரி­வர்த்­தனை, பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்­கும், போதை மருந்து கடத்­த­லுக்­கும் பயன்­ப­டு­வ­தா­க­வும் குற்­றச்­சாட்டு உள்­ளது.இது குறித்து, அர்­ஜுன் ராம் மெக்­வால் கூறி­ய­தா­வது:மெய்­நி­கர் பணப் பரி­வர்த்­தனை குறித்து ஆராய, ஒழுங்­கு­முறை குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. இக்­குழு, சமீ­பத்­தில் கூடி விவா­தித்­தது. அதில், பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் பங்­கேற்று கருத்து தெரி­வித்­த­னர். இதை தொடர்ந்து, இந்த பணப் பரி­வர்த்­தனை தொடர்­பாக, மேலும் பல்­வேறு அம்­சங்­களை ஆரா­யும் பணி நடை­பெ­று­கிறது. இப்­பணி முடி­வ­டைந்­த­தும், மெய்­நி­கர் பணப் பரி­வர்த்­தனை குறித்த, அர­சின் கொள்கை வெளி­யிடப்­படும்இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)