வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்பிஐ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
16:12

புதுடில்லி : ரூ.1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்தள்ளது. எஸ்பிஐ.,யில் கணக்கு வைத்திருப்போரில் 90 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்குள் கீழாகவே சேமிப்பு வைத்துள்ளனர்.
பணவீக்க குறைவு மற்றும் அடிப்படை வட்டிவிகத உயர்வு ஆகிய காரணங்களால் இந்த வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த வட்டிவிகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 31,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 31,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 31,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 31,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!