வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
205 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
16:18

மும்பை : எஸ்பிஐ.,யின் வட்டி விகித குறைப்பு, முக்கிய துறை பங்கு மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதம் ஏற்றத்துடன் காணப்பட்டன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 205.06 புள்ளிகள் உயர்ந்து 32,514.94 புள்ளிகளாகவும், நிப்டி 62.60 புள்ளிகள் உயர்ந்து 10,077.10 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கித்துறை நிறுவன பங்குகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 31,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 31,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூலை 31,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!