‘பிராண்டட் கைத்தறி துணிகள் விற்பனை ரூ.180 கோடியாக உயரும்’‘பிராண்டட் கைத்தறி துணிகள் விற்பனை ரூ.180 கோடியாக உயரும்’ ... ‘ஆர்கானிக்’ பொருட்கள் தரத்தை அங்கீகரிக்க ஒரே அமைப்பு: மத்திய அரசுக்கு கோரிக்கை ‘ஆர்கானிக்’ பொருட்கள் தரத்தை அங்கீகரிக்க ஒரே அமைப்பு: மத்திய அரசுக்கு ... ...
பங்கு விற்பனையில் 12 பொது துறை வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
00:26

புது­டில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, 12 வங்­கி­கள், ‘பேசல் – 3’ விதி­மு­றை­களின் கீழ், அவற்­றின் மூல­தன ஆதாய விகி­தத்தை உயர்த்­திக் கொள்­ளும் நோக்­கில், பங்கு விற்­பனை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்ளன.

இது குறித்து, வங்கி அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: இந்­திய வங்­கி­கள், சர்­வ­தேச வங்கி நடை­மு­றை­களை பின்­பற்றி, 2019ல், அவற்­றின் மூல­தன ஆதாய விகி­தத்தை உயர்த்த வேண்­டும். இதற்­காக, மத்­திய அர­சின் பங்கு மூல­த­னம் மட்­டு­மின்றி, வெளிச் சந்­தை­யில் இருந்­தும், 1.10 லட்­சம் கோடி ரூபாய் திரட்ட வேண்­டும்.

இதை­யொட்டி, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 12 வங்­கி­கள், தகுதி வாய்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அல்­லது முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு குறிப்­பிட்ட சத­வீ­தத்­தில், பங்­கு­களை ஒதுக்கி, நிதி திரட்ட உள்ளன. இதில், ஆந்­திரா பேங்க் உள்­ளிட்ட, 67 வங்­கி­கள், நடப்பு நிதி­யாண்டு இறு­திக்­குள், பங்கு விற்­பனை மேற்­கொள்­ளும் என, தெரி­கிறது. எஞ்­சிய வங்­கி­கள், அடுத்த நிதி­யாண்­டில் பங்­கு­களை விற்­பனை செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், இந்­தி­யன் பேங்க், ஆந்­திரா பேங்க், அல­கா­பாத் பேங்க், பேங்க் ஆப் இந்­தியா, சென்ட்­ரல் பேங்க் ஆப் இந்­தியா, தேனா பேங்க், ஐ.டி.பி.ஐ., பேங்க் ஆகி­ய­வற்­றின் பங்கு விற்­ப­னைக்கு, மத்­திய அரசு ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது. சிண்­டி­கேட் பேங்க், யுகோ பேங்க், யுனை­டெட் பேங்க் ஆப் இந்­தியா, விஜயா பேங்க் ஆகி­யவை, பங்கு விற்­பனை தொடர்­பான நட­வ­டிக்­கை­களை துவக்கி உள்ளன.

அல­கா­பாத் வங்கி, 2,000 கோடி ரூபாய் திரட்­டு­வ­தற்கு, அதன் பங்­கு­தா­ரர்­க­ளி­டம் இருந்து ஒப்­பு­தல் பெற்­றுள்­ளது. அது போல, பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், 3,000 கோடி ரூபாய் திரட்ட, இயக்­கு­னர் குழு அனு­மதி வழங்கி உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)