ரூபாயின் மதிப்பும் சரிவுடன் வர்த்தகம் : ரூ.63.79ரூபாயின் மதிப்பும் சரிவுடன் வர்த்தகம் : ரூ.63.79 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ...
போர் பதற்றம் : பங்குச்சந்தைகள் 3வது நாளாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2017
16:56

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமானது. இவை எல்லாவற்றையும் விட அமெரிக்கா - வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன்காரணமாக உலகம் முழுக்க பங்குச்சந்தைகளில் ஒரு மந்தமான சூழலே நிலவியது. அதன்தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவையே சந்தித்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.35 புள்ளிகள் சரிந்து 31,797.84-ஆகவும், நிப்டி 70.50 புள்ளிகள் சரிந்து 9,908.05-ஆகவும் முடிந்தன.

இதன்மூலம் சென்செக்ஸ் 32 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)