வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் ஏற்ற - இறக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஆக2017
10:32

மும்பை : சுதந்திர தின விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இன்றைய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம் உயர்ந்ததன் எதிரொலியாகவும், சில முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் காரணமாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன.
காலையில் வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.61 புள்ளிகள் உயர்ந்து 31,602.64-ஆகவும், நிப்டி 36.60 புள்ளிகள் உயர்ந்து 9,830.75-ஆகவும் வர்த்தகமாகின.
இந்த ஏற்றம் சற்றுநேரம் தான் நீடித்தன. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் உயர்ந்தும், நிப்டி சரிந்து வர்த்தகமாகின. இதனால் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 16,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 16,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 16,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 16,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!